skip to main
|
skip to sidebar
-
மகளிர் சக்தி
தமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..
நாம் கொண்ட மெளனம்....
புரிதல் இல்லா வாழ்வுதனில்
மெளனம் பழகுகிறோம்
நாட்களை கடத்தி விட..
நாளும் வளர்பிறையாயிற்று
நாம் கொண்ட மெளனம்....
நன்றி சில்வண்டு
http://silvandu.blogspot.com/2007/05/blog-post_01.html